Date:

பாதீடு நிறைவேற்றப்படாமையினால் மாவனெல்லை பிரதேச, பலங்கொட நகர சபை தலைவர்கள் பதவி நீக்கம்

மாவனெல்லை பிரதேச சபையில் தவிசாளர் எச்.பி.சந்தன குமார ஜயவந்தல பாதீடு நிறைவேற்றப்படாமையினால் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி முதல் அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டவராகக் கருதப்படுவார் என அறிவித்து சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகெடுவவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.பிரதேச சபை சரத்துக்களுக்கு அமைய தமக்கு வழங்கப்பட்டு அதிகாரங்களின் கீழ் அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இதேவேளை, பாதீடு தோல்வியடைந்த மையினால் பலாங்கொடை நகர சபையின் தலைவர் சமிக ஜயமினி விமலசேன அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டவராகக் கருதப்படுவார் என அறிவித்து சப்ரகமுவ மாகாண ஆளுநர் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல கோடி பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான...

ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள்; 1,284 பேர் கைது

விஷப் போதைப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்றும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின்...

இரட்டை கொலைத் தொடர்பில் 6 பேருக்கு மரண தண்டனை

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண...

Breaking தலாவா பஸ் விபத்தில் உயர்தர மாணவன் உயிரிழப்பு

தலாவ ஜெயகங்கா பகுதியில் திங்கட்கிழமை (10) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் உயர்தர...