Date:

பல பகுதிகளில் ஆறுகளில் நீராடச் சென்ற மூவர் பலி; இருவர் காணாமல் போயுள்ளனர்

நேற்றைய தினம் செவனகல,சிறிபாகம மற்றும், கொஸ்லந்த பிரதேசங்களில் ஆறுகளில் நீராடச் சென்ற 16, 22, 40 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

அதேவேளை 10, 54 வயதுகளையுடைய இருவர் நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்காலை நகர சபைக்கு, பிரதமர் ஹரிணி

எல்ல - வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இறுதி அஞ்சலிக்காக...

இரத்மலானை அனாதை இல்ல குழந்தைகளுக்கு ஈரான் தூதுவர் உதவி

ஈரான் நாட்டின் இலங்கைத் தூதுவர் Dr.அலி ரேஷா டெல்கோஷ் Dr. Ali...

கொழும்பில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு (05) நடந்த துப்பாக்கிச் சூட்டு...

ரைஸ், கொத்து, பிரியாணிக்கு இன்று நள்ளிரவுடன் விலை குறைப்பு

இன்று (05) நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய...