Date:

மனித சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஹாங்காங்கில் விதிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் செல்வாக்கை அதிகரிப்பதற்கான ஒரு உத்தி

சீனாவின் முன்னேற்றத்துக்கு இடையூறு விளைவிக்க சீனாவின் மீது தேவையற்ற பிரச்சினைகளைக் பலர் முன்வைப்பதாக BRISL இயக்குனர் மாயா மஜுரான் கூறினார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

‘ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாகும் என்பதை கூற விரும்புகின்றேன் எனவே சீனா தனது நாட்டின் பகுதியை நிர்வகிக்க அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளது. ஆனால் மேற்கத்திய உலகமோ அல்லது மேற்கத்திய ஊடகங்களோ இந்த ஹாங்காங்கைப் பயன்படுத்தி கடல்சார் பாதுகாப்பு மற்றும் BRI திட்டங்களுக்கு வரும்போது சீனாவின் முன்னேற்றத்துக்கு இடையூறு விளைவிக்க சீனாவின் மீது தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டுவருகின்றன’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...