Date:

லூல்கந்துர பகுதியில் ஏற்பட்ட பரசூட் விபத்து – ஒருவர் காயம்

கலஹா – ரெலிமஹ்கொட பகுதியில் நேற்றைய தினம் பரசூட்டில் பயணித்த 35வயதுடைய ஒருவர் சுமார் 30 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி – கலஹா, லூல்கந்துர பகுதியில் ஏற்பட்ட பரசூட் விபத்தில் காயமடைந்த இவர் ரஷ்யப் பிரஜை ஒருவர் எனவும் பரசூட் மரமொன்றில் சிக்கியே அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...