தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே மின்சார துண்டிப்பு காரணமாக அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும் தொழில்நுட்பக் கோளாறு சீர்த்திருத்தப்பட்டுள்ளதால் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவித்துள்ளது.
இன்று மாலை 5.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதியில், மின் வெட்டு அமுலாகும் என முன்னர் குறிப்பிட்டிருந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.