Date:

மட்பாண்டங்களின் விலை அதிகரிப்பு!

எரிவாயு நெருக்கடியுடன், மட்பாண்டங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

120 முதல் 200 ரூபா வரை விற்கப்பட்ட மண் பானைகள் தற்போது 450 – 500 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் உற்பத்தி செய்யும் நான்கு வகையான அடுப்புகளுக்கும் அதிக கேள்வி நிலவுவதால், நாள் முழுவதும் உற்பத்தியில் ஈடுபட்டாலும் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என களிமண் அடுப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த பருவத்தில் தொற்றுநோயால் முடங்கிய இத்தொழில் தற்போது 30 ஆண்டுகளின் பின் அதிக லாபம் ஈட்டி வருவதாக மண்பாண்ட உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கெஹெலியவின் மகளுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜெயனிகா...

ஹட்டன் கண்டி பிரதான வீதியில் அதிரடி சோதனை

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் நேற்று (19) பயணித்த இலங்கை...

ஆசியாவின் ”யானைகளின் சந்திப்பு” ஹபரணையில்….

நாட்டின் இயற்கை செல்வங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி, சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாத்தல்,...

இஸ்ரேலின் கொடூரங்களை தட்டிக்கேட்க முடியாத கோழைத்தன அரசு – ரிஷாட் சபையில் கடும் சீற்றம்!

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்து, இஸ்ரேலின் அடாவடித்தனத்தை ஆதரிக்கும் போக்கில் செயற்படுவதை அரசாங்கம்...