Date:

03 புதிய அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்பு

இரண்டு தமிழ் கட்சிகள் உள்ளடங்கலாக 3 அரசியல் கட்சிகளின் பதிவை இன்று(10) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோர்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏலவே தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சியாகத் தேர்தல்கள் ஆணைக்குழவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய லங்கா சுதந்திர கட்சி என்ற கட்சியும் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்த கீதா கோபிநாத்

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா...

இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்- திடீர் எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

அனுரவுக்கே ஜீவன் ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க...

மூன்று இலட்சத்தை தொடுமா தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக...