Date:

வழக்கம் போல உரம் தருவோம்-விவசாயத் துறையை செழிப்பாக்குவோம்-சஜித் (காணொளி)

இந்த அரசாங்கத்தின் முட்டாள்தனமான மற்றும் திமிர்பிடித்த கொள்கையினால் இன்று நாட்டு விவசாயிகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், விவசாயம் கிட்டத்தட்ட முற்றாகவே அழிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த அனர்த்தத்தில் இருந்து நாட்டையும் விவசாய மக்களையும் காப்பாற்ற ஐக்கிய மக்கள் சக்தி முன்வரும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தனது ஆட்சியில் விவசாயிகளுக்கு உரம் மற்றும் இதர தேவைகள் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கந்தளாய் பிரதேசத்தில் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் விவசாய சமூகம் எதிர்நோக்கும் பல் வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக இதன் போது கலந்துரையாடினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல்...

இராணுவ சிப்பாய் பலி: மூவர் ;படைப்பிரிவு… காயம்;

முல்லைத்தீவு, முள்ளியவெளியில் உள்ள 59வது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டிடத்தின் செங்கல்...