நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பொறுப்புணர்ச்சியற்ற வகையில் செயற்பட்டு வருவதாகவும் சிலரின் செயற்பாடுகள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பாதிக்கும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்விடயங்களை கூறியுள்ளார்.