Date:

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தங்களது அன்றாட செயற்பாடுகள் பாதிப்பு- மலையக மக்கள்

இன்று அதிகாலை 5 மணிமுதல் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும் மலையகத்தில் சமையல் எரிவாயு கொள்கலன் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் மலையக மக்கள் கூறியுள்ளனர்.

ஹட்டன் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதுஇன்று அதிகாலை 5 மணிமுதல் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும் மலையகத்தில் சமையல் எரிவாயு கொள்கலன் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் மலையக மக்கள் கூறியுள்ளனர்.

ஹட்டன் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...