Date:

ஆசிரியர்களுக்கு எதிர்பாராத விதமாக அதிகரித்தது மாதாந்த சம்பளம்

2022ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சம்பள அதிகரிப்பை பெற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்றிரவு (03) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2022 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இந்த ஆண்டு முதல் அதிபர்கள் ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு மேலதிகமாக மாதாந்தம் இந்த 5000 ரூபா நிவாரண உதவியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
இந்த நிவாரண உதவித் திட்டமானது, ஜனவரி மாதம் முதல்  அமுலுக்குவரும் என பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...