Date:

கடலில் முதலை தாக்கி ஒருவர் பலி

58 வயதான சுழியோடி ஒருவரை தெஹிவளை கடலில் முதலை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தெஹிவளை கடற்பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போது அவரை முதலை தாக்கியதாகவும் படுகாயமடைந்த அவர்  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அத்திடிய வனஜீவராசிகள் காரியாலயத்தின் குழுவொன்று, சம்பவ இடத்திற்கு சென்று குறித்த முதலையைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குஷ் போதைப்பொருள் கடத்தல்:வெல்லம்பிட்டியைச் சேர்ந்த சந்தேக நபர் கைது

தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான...

சில இடங்களில் பல தடவைகள் மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

ஹங்வெல்ல, துன்னான பகுதியில் நேற்று (13) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு...

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா...