Date:

வாகன விபத்துகளினால் நேற்று 12பேர் பலி

வாகன விபத்துக்களில் நாட்டில் நேற்று இடம்பெற்ற 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பதுளை, அக்கறைப்பற்று, கொழும்பு – கறுவாத்தோட்டம், நிவித்திகல, பண்டாரகம, வரக்காபொல, கல்கமுவ, ஓபாத, வெலிமட, ஹங்வெல்ல, மாலபே ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகத்துறை பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

அதேவேளை புத்தாண்டு தினத்தில் மாத்திரம் வாகன விபத்துக்கள் காரணமாக 18 பேர் உயிரிழந்தனர்.கடந்த வருடத்தைக் காட்டிலும், இந்த வருடத்தில் வாகனவிபத்துக்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறுமியின் உயிரைப் பறித்த வாகன விபத்து

சிகிரியா, திகம்பதஹ வீதியில், பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காரொன்றின்...

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக...

கொழும்பு – பதுளை இடையே புதிய ரயில் சேவை

வார இறுதி நாட்களில் நுவரெலியா மற்றும் எல்ல பகுதிகளுக்கு வருகை தரும்...

மீகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்...