Date:

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் இடம் பெற்ற விருந்துபசாரம்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய ஊடகப்பிரிவு, இலங்கை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகத்துறை உறுப்பினர்களுக்கான விருந்துபசாரம் ஒன்றினை நேற்று (28)    தூதரக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

இதன் போது, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய ஊடகப்பிரிவு அதிகாரி திருமதி.கல்சூம் கய்சர்  பதில் உயர்ஸ்தானிகர் திரு.தன்வீர் அஹமதிடம் ஊடகத்துறை உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்ததோடு இந்நிகழ்வு பாகிஸ்தான் தேசத்தின் தந்தை  குவாத்-இ-ஆசம் முஹம்மது அலி ஜின்னாவின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

இதன் போது கருத்துத்தெரிவித்த பதில் உயர்ஸ்தானிகர், 2021 ஆண்டில் ஊடகங்கள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திற்கு அளித்த ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு , எதிர்வரும் வருடங்களிலும் இது தொடர்ந்து பேணப்படும் என தான் நம்பிக்கை கொள்வதாகவும் தெரிவித்தார்

செய்தி : நசார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

திருகோணமலையில் நிலநடுக்கம்

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில்...

காற்றாலைக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18)...

சப்ரகமுவ முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...

மூன்று நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...