Date:

மரக்கறிகளின் விலை கட்டுப்பாட்டுக்கு வர வேண்டும் அசேல சம்பத்தின் கருத்து

இன்று கொழும்பில் மரக்கறிகளின் விலை தொடர்பாக  கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கருத்து தெரிவிக்கையில், இடைத்தரகர்களே அதிக இலாபத்தை பெற்றுக் கொள்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

கரட் ஒரு கிலோகிராமின் விலையை 150,250,300 ரூபா என வெவ்வேறு நிலையங்களில் விற்பனை செய்கிறார்கள். இவ்வாறு கிடைக்கும் இலாபம் அரசாங்கத்திற்கு கிடைக்காது எனவும் இது தொடர்பில் ஒரு கட்டுப்பாடு வரவேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

முச்சக்கர வண்டி கட்டணமும் உயர்வு

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...