Date:

தென்கிழக்குப் பல்கலைகழகத்தினால் சாதனையாளர் தர்ஷிகாவிற்கு கௌரவிப்பு


தென்கிழக்குப் பல்கலைகழகத்தினால் இன்று கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 13 தங்கப் பதக்கங்களை பெற்று, சாதனை படைத்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த மருத்துவபீட மாணவி தணிகாசலம் தர்ஷிகா கௌரவிக்கப்பட்டார்.

 

பல்கலைக்கழக உபவேந்தரின் அழைப்பின் பேரில் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்த மாணவி தர்ஷிகாவுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது.

 

இதன்போது தர்ஷிக்காவுக்கான நினைவுச் சின்னமொன்றை உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் வழங்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து: சாரதி உயிரிழப்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று...

காசா தொடர்பில் இஸ்ரேல் எடுத்த தீர்மானம்; இலங்கையின் முடிவு இதோ

காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தை...

வீட்டில் தீ: 7 வயது சிறுவன் பலி

பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட...

தலதா பெரஹெராவை பார்வையிட்டார் ஜனாதிபதி

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல...