Date:

கட்டான – தெல்கஸ் சந்தியிலும் வாகன விபத்து

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு தேவாலயத்திற்கு சென்று மோட்டார் வண்டியில் மீள வீடு திரும்பும்வேளையே, கட்டான – தெல்கஸ் சந்திக்கு அருகில் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய்,தந்தை,8 மற்றும் 12 வயதுகளுடைய பிள்ளைகள் ஆகியோரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இரண்டு பிள்ளைகளும் சிக்ச்சைகளுக்காக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்தில் காயமடைந்த தந்தை மற்றும் காரின் சாரதி ஆகியோர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அறுகம்பைக்கு இஸ்ரேலியர்களால் கடும் பாதிப்பு

சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப்...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...