Date:

கோழி பண்ணையில் தீப்பரவல் – 3,000 கோழிகள் பலி!

பன்னல பிரதேசத்தில் இன்று (24) காலை இடம்பெற்ற எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் கோழிப்பண்ணையொன்று தீக்கிரையாகியுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் 3000 கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை 3 மணியளவில் பன்னலயிலுள்ள உள்ள கோழிப்பண்ணையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அந்த பண்ணையின் கட்டடமும் சேதமடைந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா். இதேவேளை சேத விபரம் தொடர்பில் பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: சிறை கைதிக்கு கடூழிய சிறை

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம்....

நாட்டின் 219 மருந்தகங்களுக்கு உரிமம் இரத்து – அமைச்சர் அறிவிப்பு

2025 ஜூலை 18 வரையிலான காலப்பகுதியில், நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின்...

IMF நிதி வசதி குறித்த ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்

இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு...

ஈஸ்டர் தாக்குதல்: பிரதி அமைச்சர் இராஜினாமா செய்ய தேவையில்லை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக பிரதி...