Date:

போதைப்பொருள் கொள்வனவு செய்ய கை குழந்தையை விற்ற தம்பதியினா்

மூன்று மாத கைக்குழந்தையை  7 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்து அந்த நிதியில் போதைப்பொருள் பயன்படுத்திய தம்பதியினா் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

குருநாகலில் உள்ள சட்டத்தரணி ஒருவரிடம் கடிதமொன்றை பெற்றுக்கொண்டு அனுராதபுரத்தில் உள்ள தம்பதியினருக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணின் பையில் சிறிய குழந்தையொன்றின் ஆடை இருந்துள்ளது. அதனை தொடர்க்கு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே இந்த வியாபாரம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

குழந்தை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் 30,000 ரூபாவுக்கு பணத்தை  வங்கியில் வைப்பிலிட்டுள்ளமை சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக...

Breaking இஸ்ரேலில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து...

இலங்கையில் இயங்கும் இஸ்ரேலின் 5 சபாத் இல்லங்களில் 2 மட்டுமே பதிவு

இலங்கையில் இயங்கும் இஸ்ரேலின் 5 சபாத் இல்லங்களில் 2 மட்டுமே கம்பனிகள்...

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...