Date:

பட்டதாரிகளுக்கான மகிழ்ச்சிகர அறிவிப்பு

பட்டதாரிகள் 51,000 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஜனவரி 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த அமைச்சரவை உபகுழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச அபிவிருத்தி அதிகாரிகளாக இக்குழுவினர் நியமிக்கப்பட்ட பணியிடத்தில் நிறந்தரமாக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

ஒரு வருட பயிற்சி முடித்த 42,500 பட்டதாரிகள் முதலில் உறுதி செய்யப்படுவார்கள், மீதமுள்ளவர்கள் ஒரு வருட பயிற்சியை முடித்ததும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி உறுதி செய்யப்படுவார்கள்.

சுமார் 22,000 நிரந்தர அரச உத்தியோகத்தர்கள் ஆசிரியர் தொழிலில் இணைந்து கொள்ள விரும்புவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...

சி.ஐ.டிக்கு சென்ற தயாசிறி ஜயசேகர

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத்...

ஸ்பா – மூன்று பொலிஸார் இடைநீக்கம்

மாத்தறையின் வல்கம பகுதியில் உள்ள ஒரு பிரபலமான மசாஜ் நிலையத்திற்கு (ஸ்பா)...