Date:

உலக அழகிகளுக்கான இறுதி சுற்று இடைநிறுத்தப்பட்டது

உலக அழகிகள் 2021 போட்டியின் இறுதிச் சுற்று இடைநிறுத்த ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்தப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அழகிய மானசா வாரணாசி உட்பட 17 போட்டியாளர்களில் ஒருவருக்கு ‘ கொவிட் 19’ தொற்று இருப்பது கண்டறியப்பட்டதே இதற்குக் காரணம்.

போட்டி தொடங்கும் நேரத்தில் திடீரென இடைநிறுத்தப்பட்டது. இந்த ஆண்டுக்கான உலக அழகி போட்டி பிரேசிலின் போர்ட்டோ ரிகோவில் உள்ள ஜோஸ் மிகுவல் திரையரங்கில் நடைபெறவுள்ளது.

இன்னும் 90 நாட்களுக்குள் போட்டி நடைபெறும் என போட்டியின் ஏற்பாட்டாளர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ‘கொவிட் 19’ நோயால் பாதிக்கப்பட்ட இந்திய அழகி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு லேசான சளி மட்டுமே இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிஸ் இந்தியா 2020 கிரீடத்தை வென்ற பிறகு மானசா வாரணாசி உலக அழகி பட்டத்திற்காக போட்டியிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கந்தானை நக‌ரி‌ல் முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்

பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர்...

15 முறை பறக்கும் பலே கில்லாடி 35 கடவுச்சீட்டுகளுடன் சிக்கினார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு...

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...