Date:

பரிந்துரை கிடைக்க பெற்றவுடன் மரக்கறிகளுக்கான உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும்

பரிந்துரை கிடைக்க பெற்றவுடன் மரக்கறிகளுக்கு தேவையான உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என உர செயலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

தேவையான அளவு உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உர செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உரம் இன்மையால் மரக்கறி உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக கடும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

உரிய உற்பத்தி இன்மையால் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

திருகோணமலையில் நிலநடுக்கம்

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில்...

காற்றாலைக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18)...

சப்ரகமுவ முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...

மூன்று நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...