Date:

புரவலா் புத்தகப் பூங்காவின் 27வது புத்தக வெளியீட்டு விழா

புரவலா் புத்தகப் பூங்கா ஏற்பாடு செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் முனீருல் மில்லத் பேராசிரியா் கே. எம். காதார் மொஹிதீன் மற்றும் அவருடன் கொழும்பு வந்து துாதுக்குழுவினர்கள் கௌரவிப்பு நிகழ்வும் செவ்வாய்க்கிழமை (7) கொள்ளுப்பிட்டியில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய பேராசிரியர் புலவலர் ஹாசிம் உமா் இலங்கை மட்டுமல்ல – இந்தியா நாடுகளிலும் பிரபல்யம் பெற்றுள்ளாா். அங்குள்ள ஊடகங்களிலும் அவா் நிகழ்வுகள் காணக்கிடைக்கின்றது. இந்தியா வருகை தந்து அங்கும் அவரே நுால்களின் முதற்பிரதிகளை பெற்றுவருகின்றாா். அவா் எழுத்தாளா்களின் நுால்களின் முதற்பிரதியை பெற்று இலக்கியவாதிகளுக்கும் நுாலாசிரியா்களுக்கும் கைகொடுப்பதனையிட்டு பேராசிரியா் காதா் மொஹிதீன் புரவலா் ஹாசிம் உமா் அவா்களை பாராட்டிப் பேசியதுடன் அவருக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தாா்.


இந் நிகழ்வில் தினகரன் பிரதம ஆசிரியா் தெ.செந்திவேலவா் பேராசிரியா் காதா் மொஹிதீனுக்கு பொன்னாடை போற்றியதுடன் புரவலா் புத்தகப் பூங்காவின் 27வது வெளியிடான வீ.தனபாலசிங்கம் எழுதிய ” ஊருக்கு நல்லது சொல்வேன் நுாலின் பிரதி ஒன்றும் கையளித்தாா்

”அமாக்க வாசம்” எனும் நுாலுக்கான அரச தேசிய விருது பெற்ற கவிஞரும் எழுத்தாளருமான அல் அஸூமத் அவா்களையும் பேராசிரியா் பாராட்டி கொளரவித்தாா்.
அரப் நியுஸ், கொழும்பு டைம்ஸ் பிரத ஆசிரியா் எம்.சி ரசூல்டீன் அவா்கள் திருச்சி மாவட்டத்தின் டொக்டா் ஜலீல் சுல்தான் அவா்களை கௌரவித்தாா்.

அத்துடன் வெலிகம றிம்சா முஹம்மதின் எழுதாத பேனாவுக்கு எழுதிய சரித்திரம் எனும் சஞ்சிகை பேராசிரியருக்கும் ஏனைய இந்திய துாதுக்குழுவுக்கும் கையளிக்கப்பட்டது.

நேத்ரா தொலைக்காட்சியின் செய்திஆசிரியா் சியாம் காசிம். இந் நிகழ்வில் பேராசிரியரினால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டாா். இந் நிகழ்வினை பத்திரிகை மற்றும் எலக்ரோனிக் ஊடகங்களின் ஊடகவியளாளா்களும் கலந்து சிறப்பித்தனா் இந் நிகழ்வினை வசந்தம் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் சித்தீக் ஹனிபா தொகுத்து வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதி ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும்...

தெமட்டகொடையில் ஓட்டோக்கள் கருகின

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள்...

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல...

இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்

ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373