Date:

பொது இடங்களுக்கு செல்வோரின் கவனத்திற்கு

பொது இடங்கள் மற்றும் வீதிகளில் வெற்றிலை எச்சிலை துப்பும் நபர்களுக்கு எதிராக இன்றிலிருந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

பொலிஸ் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி காரியாலயத்தின் விசேட பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவின் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ரொஷான் ராஜபக்ஷ, பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவுக்கு இதுதொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வீதிகளின் ஒவ்வொரு இடங்களில் வெற்றிலை எச்சிலை துப்புபவதால் சூழல் பாதிக்கப்படுவதுடன் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஏற்படும் ஆபத்தும் உள்ளதன் காரணமாக, இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அவசியம் தொடர்பிலும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

தண்டனை சட்டக் கோவைக்கமைய இந்த குற்றச்சாட்டுக்களில் ஈடுபடும் நபர்களை கைதுசெய்து, அவர்கள் மீது வழக்கு தொடர முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...