Date:

மின்சாரம் தடைப்பட்டதால் பறிபோன உயிர்

மிருசுவில் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதுண்டு 32 வயதான குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப் பட்டிருந்த நிலையில், புகையிரத  ஒளி சமிக்கை தடைப்பட்டிருந்தது. இதன் போதே இந்த விபத்து இடம்பெற்றது.

தவசிகுளம் கொடிகாமம் பகுதியினை சேர்ந்த சூசைநாதன் பிரதீபன் வயது (32 ) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் மக்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை...

நல்லூர் கந்தனை தரிசித்தார் பிரதமர்

இருநாள் உத்தியோகபூர்வ பயமாக யாழ் வருகை தந்த இலங்கை நாட்டின் பிரதமர்...

இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம்...

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...