Date:

அஹச ஊடக நிறுவனத்தின் விருது வழங்கள் விழா

அஹச ஊடக நிறுவனத்தினால் இலங்கையில் உள்ள மிகச் சிறந்த கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் இலக்கியவாதிகள் நடிகர்கள் மற்றும் சமூக சேவையாளர்களைக் கௌரவிக்கும்  டொப் 100 ஸ்ரீலங்கா எனும் விருது வழங்கள் நிகழ்வு  (28ஆம் திகதி) இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய மக்கள் பாதுகாப்பு அமைச்சர்  ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர டவர் மண்டப நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாஸிம் உமர் மற்றும் அஹச ஊடக நிறுவனத்தின்  தலைவி பிரியங்கா பண்டாரவும் கலந்து கொண்டனர்.

படத்தில் புரவலர் ஹாசீம் உமர் கலைஞர் ஜெயப்பிரகாஸ் ஷர்மாவுக்கு விருது வழங்குவதனையும் ஏனைய தமிழ் முஸ்லிம் கலைஞர்களான  சுபாஷினி சரவேஸ்வரன் ஹேமா ஷமுகேஸ்வரன்  மொஹமட் ரமீஸ் ஜெயகௌரி மற்றும் ஜனாபா நாஹித் மௌலானா ஆகிய கலைஞர்களையும் படத்தில் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்!

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச...

Breaking வடக்கு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

நிலவும் மோதல் நிலைமை காரணமாக, இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள்...

ஈரானின் IRIS Bushehr கப்பலை திருகோணமலைக்கு அனுப்ப நடவடிக்கை

ஈரானுக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு...

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...