Date:

அஹச ஊடக நிறுவனத்தின் விருது வழங்கள் விழா

அஹச ஊடக நிறுவனத்தினால் இலங்கையில் உள்ள மிகச் சிறந்த கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் இலக்கியவாதிகள் நடிகர்கள் மற்றும் சமூக சேவையாளர்களைக் கௌரவிக்கும்  டொப் 100 ஸ்ரீலங்கா எனும் விருது வழங்கள் நிகழ்வு  (28ஆம் திகதி) இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய மக்கள் பாதுகாப்பு அமைச்சர்  ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர டவர் மண்டப நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாஸிம் உமர் மற்றும் அஹச ஊடக நிறுவனத்தின்  தலைவி பிரியங்கா பண்டாரவும் கலந்து கொண்டனர்.

படத்தில் புரவலர் ஹாசீம் உமர் கலைஞர் ஜெயப்பிரகாஸ் ஷர்மாவுக்கு விருது வழங்குவதனையும் ஏனைய தமிழ் முஸ்லிம் கலைஞர்களான  சுபாஷினி சரவேஸ்வரன் ஹேமா ஷமுகேஸ்வரன்  மொஹமட் ரமீஸ் ஜெயகௌரி மற்றும் ஜனாபா நாஹித் மௌலானா ஆகிய கலைஞர்களையும் படத்தில் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரிசாட் பதியுதீன் அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை..!

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த குண்டுத்...

யாழில் விரைவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

தனது அரசாங்கத்தின் முதல் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச...

சிறி தலதா வழிபாடு” இன்று முதல் ஆரம்பம்

சிறி தலதா வழிபாடு" இன்று முதல் ஆரம்பம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு...

பிள்ளையானின் சகா ஒருவர் சிஐடியில் சரணடைய ஆயத்தம்! – பாதுகாப்பு அமைச்சர் பரபரப்புத் தகவல்

ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373