Date:

வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3ஆவது தடுப்பூசி

வெவ்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 3ஆவது செயலூக்கி தடுப்பூசியை வழங்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து வழிகாட்டல் கோவை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக, நேற்று(19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

செயலூக்கி தடுப்பூசி தேவைப்படுபவர்களுக்கு முன்னதாக எந்த தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தாலும், அதன் இரண்டாம் தடுப்பூசி வழங்கப்பட்டு, ஒரு மாதத்தின் பின்னர் மூன்றாம் தடுப்பூசியை வழங்க முடியும் எனக் குறித்த சுகாதார வழிகாட்டலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அறுகம்பைக்கு இஸ்ரேலியர்களால் கடும் பாதிப்பு

சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப்...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...