Date:

‘சமையல் எரிவாயு தட்டுப்பாடு இந்த வாரத்துடன் நிறைவுக்கு வரும்’: லிட்ரோ நிறுவனம்

இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இந்த வாரத்துடன் நிறைவுக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக 8 இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் முதல் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜானக பதிரத்ன தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் விறகுத் தட்டுப்பாடு காரணமாக எரிவாயு பயன்பாடு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த ஆறு தினங்களில் எரிவாயு தட்டுப்பாடு நிறைவுக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

🕌 35வது தேசிய ஷுஹதாக்கள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு..

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி, காத்தான்குடியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த...

யோஷித மற்றும் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

கம்பஹா – கொழும்பு உள்ளிட்ட மேலும் பல பேருந்து சேவைகள் நிறுத்தம்

கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட ஏனைய பல பகுதிகளுக்கு செல்லும் தனியார் பேருந்துகள்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...