பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை இராஜனாமா செய்யவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது உடல்நலக்குறைவை கருத்தில் கொண்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் பிரதமர் பதவியினை நாமல் ராஜபக்ச அல்லத பசில் ராஜபக்சவிடம் வழங்க உள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன