Date:

எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர

எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் நேற்றைய தினம் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

எரிபொருள் பிரச்சினை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும், எனினும் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை எனவும், அதேவேளை தொடர்ச்சியான விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்ததுடன், நிதியமைச்சர் விலையேற்றத்தை முன்மொழியவில்லை என்றும் மஹிந்த அமரவீர உறுதிபடுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking துருக்கி சென்ற விமானம் கட்டுநாயக்கவில் பாதுகாப்பாகத் தரையிறக்கம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திரும்பி வந்த துருக்கி செல்லும் விமானம், கட்டுநாயக்க...

Breaking இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு:பிராத்தனை செய்வோம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியை நோக்கி பயணத்தை ஆரம்பித்த 202...

50%க்கும் அதிகமானோருக்கு ரூ. 25,000 கொடுப்பனவு

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும்...

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...