Date:

50 நாட்களுக்கு முடங்குகிறது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

சபுகஸ்ககந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்றிலிருந்து எதிர்வரும் 50 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தடை ஏற்படாது என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தாா்.

கொழும்பில் இடம்பெற்ற உடகவியலாளர் சந்திப்பில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனைக் குறிப்பிட்டாா்.

மசகு எண்ணெய் இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் பெற்றோல், டீசல், மருந்து வகைகள், அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு தொடர்பிலும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பிடியாணை

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நடத்திய...

புறக்கோட்டையில் தனியார் பேருந்து விபத்து

இன்று (12) காலை 05.30 மணியளவில், புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட N.H.M....

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...