Date:

வீதியில் எண்ணெய்பவுஸரில் கசிவு ஏற்பட்டால் அரசை ஏசுவீர்களா? – துறைமுக அமைச்சர்

வீதியில் எண்ணெய்பவுஸர் ஒன்று விழுந்து அதில் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டால் அதற்கும் அரசை ஏசுவீர்களா? என துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

தீப்பிடித்த கப்பல் மூலம் எண்ணெய்க்கசிவு வருமா ,கடல்வளம் பாதிக்குமா என்பது தொடர்பாக இன்று (03) அவசர ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எரிந்த கப்பல் மூலம் ஆபத்தென செய்தியாளர்களிடம் கூறும் கலாநிதி பெண்மணி கடந்த பொதுத் தேர்தலில் கட்சியொன்றின் சார்பில் போட்டியிட்டார்.

இப்படி தவறான தகவல்களை கூறுவோருக்கு எதிராக சி.ஐ. டியூடாக நடவடிக்கை எடுக்கப்படும்.வீதியில் ஒரு எண்ணெய்பவுஸர் விழுந்து அதில் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டால் அதற்கும் அரசை ஏசுவீர்களா? என்றார்.

குறித்த கருத்து தற்போது சமூகவலைத்தளங்களில் பேசும் பொருளாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மரக்கறிகளின் விலை உயர்வு

புத்தாண்டு காலத்தில் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மரக்கறிகளின் விநியோகம் இல்லாததால்,...

தூர இடங்களுக்கு பயணிப்போருக்கான அறிவிப்பு

பண்டிகை காலத்தில் வௌியூர் மற்றும் தூர இடங்களுக்கு பயணிப்போர் மிகுந்த அவதானத்துடன்...

சஜித்தை டெல்லிக்கு அழைத்த மோடி

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் ...

பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுத்து வைத்து...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373