Date:

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கிடையில் முக்கிய பேச்சு

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (15) இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின்போது அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படும் 11 பங்காளி கட்சிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளன.
இதேவேளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ,அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களான விமல் வீரவன்ச, வாசு  தேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியுடன் கைது

மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து T - 56...

இலங்கை மாணவர்களுக்கு சீனாவின் புலமைப்பரிசில்

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காக, 30 இலங்கை...

அனுர- மோடியால் பெரும் பதற்றம்

"அனுர மோடியின் மோசடி ஒப்பந்தங்களை கிழித்தெறியுங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

“வெள்ளைக்கார பெண்களுக்கு பிரேமதாச உள்ளாடை தைக்கிறார்”

ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்த போது, பிரேமதாச...