அகில இலங்கை கிராமிய ஒன்றியத்தின் மூன்றாவது வருட பூர்த்தி விழா கொழும்பு 13 கதிரேசன் வீதியில் உள்ள ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய மண்டபத்தில் நேற்று நடைப்பெற்றது பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஊடகவியலாளர்களான ஏ.எம்.ஜூசைர் மற்றும் நிவேதா ஆகியோரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர் கலைஞர்கள் ஊடகவியவாளர்கள் என பலர் இதன் போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்