Date:

கத்தாரின் பாரிய எரிவாயு கிடங்கு மீது ஈரான் தாக்குதல்.. மசகு எண்ணெய், எரிவாயு விலை அதிகரிப்பு…

கட்டார் நாட்டில் அமைந்துள்ள பிரதான இயற்கை எரிவாயு (LNG) மையத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. இந்தச் சூழல் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கடும் அச்சுறுத்தல் என கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை காலை, ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் கூட்டாகப் பயன்படுத்தும் உலகின் மிகப்பெரிய எரிவாயு மையமான ஈரானின் ‘சவுத் பார்ஸ்’ (South Pars) எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, கட்டாரின் ‘ராஸ் லஃப்பான்’ (Ras Laffan) தொழில்துறை நகரில் அமைந்துள்ள எரிசக்தி வளாகத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு”

இஸ்‌ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்...

எஸ்.எம்.மரிக்கார் ஏற்பாட்டில் கொலன்னாவையில் இப்தார் நிகழ்வு

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் கொலன்னாவ பிரதேச...

இலங்கை ; டீசல் விலை 600 ரூபாய்?

ஏப்ரல் மாதம் ஒரு லீட்டர் டீசலின் விலை 550 ரூபாய் முதல்...

’பங்கர் பஸ்டர்’ குண்டுகளால் அமெரிக்கா அதிரடி தாக்குதல்

மத்திய கிழக்கில் நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் மலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள...