கடும் மழை காரணமாக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வீதிகள் 02 கிலோ மீற்றர் தூரத்திற்கு வெள்ளத்தினால் மூழ்கி காணப்படுவதனால் அவ்வீதியினை பயன்படுத்துபவர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது.
01. புத்தளம் நகரத்திலிருந்து கொழும்பு நோக்கி அமைந்துள்ள பாலாவி பிரதேசம் 02.புத்தளத்திலிருந்து குருநாகல் வீதியிலுள்ள அரலிய உயன , 02ஆம் கட்டை, தம்பபன்னி ஆகிய பிரதேசங்களிலுள்ள வீதிகள்