Date:

புத்தளம் கொழும்பு பிரதான வீதியை பயன்படுத்துபவர்களுக்கான அறிவிப்பு

கடும் மழை காரணமாக கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வீதிகள்   02 கிலோ மீற்றர் தூரத்திற்கு வெள்ளத்தினால் மூழ்கி காணப்படுவதனால் அவ்வீதியினை பயன்படுத்துபவர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது.

01. புத்தளம் நகரத்திலிருந்து கொழும்பு நோக்கி அமைந்துள்ள பாலாவி பிரதேசம் 02.புத்தளத்திலிருந்து குருநாகல் வீதியிலுள்ள அரலிய உயன , 02ஆம் கட்டை, தம்பபன்னி ஆகிய பிரதேசங்களிலுள்ள வீதிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள்...

நாவலப்பிட்டி அல் – ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு.

நாவலப்பிட்டி அல் - ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு ரவூப் ஹக்கீமின் தொடர்...