ரம்புக்கன, தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் 4 பேர் வீட்டினுள் சிக்கிக் கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மண்மேடு ஒன்று சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் அவ்வீட்டிலிருந்த குறித்த 4 பேரும் இவ்வாறு சிக்கிக் கொண்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.