நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 512 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 545,768ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Date:
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 512 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 545,768ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.