Date:

லண்டனில் திறக்கப்பட்ட பலஸ்தீன தூதரகம்!

பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் லண்டனில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது, கடந்த செப்டம்பர் மாதம் பிரித்தானியா பலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த நகர்வின் அடுத்த முக்கிய கட்டமாகும்.

திறப்பு விழாவில் உரையாற்றிய பலஸ்தீனத் தூதுவர் ஹூசாம் சோம்லோட், இந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்றும், நூற்றாண்டுகளாக தன்னாட்சி உரிமைக்காக போராடி வரும் பலஸ்தீன மக்களுக்கு இது மரியாதையான அங்கீகாரம் என்றும் கூறினார்.

மேலும், காசா, கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரை ஆகிய பகுதிகளிலிருந்து வாழும் பலஸ்தீனியர்களின் அடையாளத்தை அழிக்க முடியாது என்பதற்கான சிறந்த சான்றாக இந்த தூதரகம் விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தோஹா, கட்டார் விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை அடுத்து தோஹா, கட்டாரில்...

நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்??

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு...

அம்பாறையில் திடீரென உருவானது எரிபொருள் வரிசை…

அம்பாறையில் திடீரென உருவானது எரிபொருள் வரிசை... மத்திய கிழக்கில் பதற்றம் என்பதால் எரிபொருள்...

Breaking சவூதி வாழ் இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...