Date:

மின்சார தொழிற்சங்கங்கள் மற்றொரு வேலை நிறுத்தத்துக்குத் தயாராகின்றன

எதிர்காலத்தில் தேசிய வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கு எதிராக பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து வேலை நிறுத்தத் தில் ஈடுபடவுள்ளதாக எண்ணெய், துறை முகங்கள் மற்றும் மின்சார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித் துள்ளது.
அதன்படி நேற்று பிற்பகல் ஏனைய தொழிற்சங்கங் களுடனான கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபை, துறைமுகம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையை பிரதிநிதித்துவப் படுத்தும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர்களும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜபக்சர்களின் குடும்பத்தில் விரைவில் கைதாகவுள்ள முக்கிய நபர்

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது...

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36...

நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக...

அதிகரிக்கப்படும் சீமெந்து மூட்டையின் விலை?

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373