Date:

தெல்தோட்டைக்கு வான்வழி (ஹெலிகொப்டர்) மூலம் உலர் உணவுப் பொருட்கள்!

இன்று ஜனாதிபதி மற்றும் மாகான ஆளுநர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெல்தோட்டை பற்றி பேசப்பட்டது. அவசரமாக உலர் உணவுப் பொருட்களை வான்வழி (ஹெலிகொப்டர்) மூலம் தெல்தோட்டைக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன் சேதமடைந்துள்ள உள்ளூர் பாதைகளை மிக அவசரமாக திருத்தியமைக்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். மாகாண பாதைகளை திருத்தியமைக்க 2000 மில்லியன் ரூபாய்களை உடனடியாக விடுவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஹன்தான-தெல்தோட்டை பாதை பற்றியும் இங்கு விஷேடமாக பேசப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மலையக மக்களுக்கு வடக்கில் வீடுகள்.!

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு, வடக்கில் வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவியை...

ஈரானின் அடக்குமுறைக்கு எதிராக அமெரிக்கா கடும் எச்சரிக்கை | அனைத்து விருப்பங்களும் தயார்!

ஈரானின்  அடக்குமுறையை நிவர்த்தி செய்ய “அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளதாக அமெரிக்கா...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் அவசியம் | கல்வி அமைச்சிற்கு முன்பாக போராட்டம்..!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று...

பால் தேநீர் விலையும் குறைப்பு!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் தேநீர் கோப்பை ஒன்றின்...