Date:

தெல்தோட்டைக்கு வான்வழி (ஹெலிகொப்டர்) மூலம் உலர் உணவுப் பொருட்கள்!

இன்று ஜனாதிபதி மற்றும் மாகான ஆளுநர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெல்தோட்டை பற்றி பேசப்பட்டது. அவசரமாக உலர் உணவுப் பொருட்களை வான்வழி (ஹெலிகொப்டர்) மூலம் தெல்தோட்டைக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன் சேதமடைந்துள்ள உள்ளூர் பாதைகளை மிக அவசரமாக திருத்தியமைக்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். மாகாண பாதைகளை திருத்தியமைக்க 2000 மில்லியன் ரூபாய்களை உடனடியாக விடுவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஹன்தான-தெல்தோட்டை பாதை பற்றியும் இங்கு விஷேடமாக பேசப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...

போலி செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...

“சிறையில் இம்ரான் உயிரோடு இருக்கிறார்”

​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை...