வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான டிட்வா புயலால் இலங்கை எதிர்நோக்கும் பாதிப்புகள் குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றது.
அந்த வகையில், புயலால் ஆயிரக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், சர்வதேசத்தின் உதவியை நாட வேண்டுமா என்பது குறித்து விவாதிப்பதற்கு அரசாங்கம் இன்று மாலை அவசரக் கூட்டத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.






