Date:

சீரற்ற காலநிலை | அரபு கல்லூரிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதைக் கருத்தில் கொண்டு, முஸ்லிம் சமய மற்றும் பண்பாடுகள் திணைக்களம் அனைத்து அரபுக் கல்லூரிகளுக்கும் ஓர் அறிவித்தலைப் பிறப்பித்துள்ளது.

மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகள்

1. அபாயகரமான நிலைகளைக் கருத்தில் கொண்டு, அரபுக் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2. மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவதாயின், அவர்களின் பாதுகாப்பான முறையில் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சீரற்ற காலநிலை | அவசர நிலைமைக்கு அழைக்க தொலைபேசி இலக்கம்!

சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகள் குறித்து 117 என்ற...

சீரற்ற காலநிலை | உயிரிழப்புக்கள் 31 ஆக உயர்வு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கடந்த 10 நாட்களில் 31...

ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் | நடைபெறும் திகதி அறிவிப்பு!

எதிர்வரும் சனிக்கிழமையும் (29) க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

சீரற்ற காலநிலை! | இடிந்து விழுந்தது 123 வருட பழமையான பெந்தோட்டை பாலம் !

கொழும்பு-காலி வீதியில் பெந்தோட்டை ஆற்றுக்குக் குறுக்கே அமைந்திருந்த, 123 ஆண்டுகள் பழமையான...