Date:

கண்டி – நுவரெலியா வீதி | இடைநடுவில் பூட்டு!

கண்டி – நுவரெலியா பிரதான வீதி கெரண்டியெல்ல பகுதியில் இன்று (26) பிற்பகல் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகக் கொத்மலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கெரண்டியெல்ல பகுதியில் பிரதான வீதியில் பாரிய கற்கள் விழும் அபாயம் காரணமாகவே வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

தற்போதும் சில கற்கள் சரிந்து வீதிக்கு மேலாகக் காணப்படுவதுடன், மழையுடன் அக்கற்கள் வீதியில் விழும் அபாயம் உள்ளது.

அதற்கமைய, நுவரெலியாவிற்குச் செல்லும் வாகனங்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கொத்மலை பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

SJBயின் தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட UNP!

ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு...

சிகரம் தொடும் வாகன இறக்குமதி!

வாகன இறக்குமதிகள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கி...

மகாவலி கங்கை அன்மித்த பிரதேசங்களுக்கு வெள்ள அபாயம்!

மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையைச் சுற்றியுள்ள சில பிரதேசங்களுக்கு அடுத்த 48...

உடனடியாக வெளியேறுங்கள்! | இரண்டு பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் இரண்டு பிரதேசங்களுக்கான மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து, தேசிய கட்டட...