Date:

GMOA நாளை தொழிற்சங்க நடவடிக்கையில்!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (17) தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க முடிவு செய்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார சேவை மற்றும் மருத்துவர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி முறையாக தீர்க்கவில்லையென கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தரப்பினருக்கு அறிவித்துள்ளதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்காததால், இந்த தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க தங்கள் சங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சஃதியின் மரணம் தொடர்பில்… – எந்தவொரு மீள் விசாரணைக்கும் கல்லூரி பூரண ஒத்துழைப்பை வழங்கும்

மாணவர் மரணம் குறித்த கல்லூரி நிர்வாகத்தின் அறிக்கை ​கடந்த திங்கட்கிழமை (November 3,...

தென் மாகாண ஆளுநர் காலமானார்

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர ஞாயிற்றுக்கிழமை(16) அன்று காலை கொழும்பு...

மெக்சிகோவில் அரசுக்கு எதிராக தீவிரமடைந்த GenZ போராட்டம்

மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும்...

முஸ்லிம் பாடசாலைகளுக்கான புதிய நேர அட்டவணை வெளியீடு

தற்போதைய கல்வி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக முஸ்லிம் பாடசாலைகளில் திருத்தப்பட்ட கால...