Date:

6 நாடுகளை வாங்கிய பாலிவுட் நடிகை

கவர்ச்சி நடிகை தீபிகா படுகோனே மெட்டா AI உடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

மெட்டா AI இன் புதிய குரலாக தீபிகா இணைந்துள்ளதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

“ஹாய், வணக்கம்,நான் தீபிகா படுகோனே…. நான் ஒரு AI புதிய குரல் ஸ்டுடியோவில் பதிவு செய்தேன். இது மிகவும் அற்புதம். என் குரலை இப்போது இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா உட்பட 6 நாடுகளில் கேட்க முடியும்.

6 நாடுகளுக்கு விற்பது என்பது தீபிகாவுக்கு இன்னொரு பணப் பெருங்கடலாய் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று சரிந்துள்ள தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில்...

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

2025 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்...

மூன்றாம் தவணை முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக...