Date:

கொங்கோ நாட்டின் ஜனாதிபதி ஜோசப் கபிலாவுக்கு மரண தண்டனை

கொங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜோசப் கபிலாவுக்கு தேசத்துரோகக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொகாங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள இராணுவ நீதிமன்றம் ஜனாதிபதியை தேசத்துரோகம் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

தலைநகர் கின்ஷாசாவில் உள்ள உயர் இராணுவ நீதிமன்றம், கபிலா தேசத்துரோகம், போர்க்குற்றங்கள், சதித்திட்டம் மற்றும் ருவாண்டா ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சிக் குழுவுடன் சேர்ந்து கிளர்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக குற்றவாளி என அடையாளம் கண்டு தீர்ப்பளித்துள்ளது.

மேலும், கபிலா காங்கோவிற்கு 29 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவும், வடக்கு கிவு மாகாணத்திற்கு 2 பில்லியன் டொலர் மற்றும் தெற்கு கிவுவிற்கு 2 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை (Fuel Pass) பெறுவது எப்படி?

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பதிவு செய்ய, கீழுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்: 1.இணையதளத்திற்குச் செல்லுங்கள்:...

Breaking ஞாயிறு (15) முதல் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறைப்படி எரிபொருள் விநியோகம்!

ஞாயிறு (15) முதல் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறைப்படி எரிபொருள்...

Breaking ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக தமது கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு சீனா,...

ஈரான் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி (Seyed Abbas Araghchi),...