Date:

இந்தியா – பாகிஸ்தான் இன்று இறுதிப் போட்டியில்

ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (28) இடம்பெறவுள்ளது.

இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

டுபாய் சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

2025 ஆசிய கிண்ணத் தொடரில் மாத்திரம் இந்த இரண்டு அணிகளும் இதுவரை இரண்டு தடவைகள் மோதியுள்ள நிலையில் அதில் இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் இன்றைய இறுதிப் போட்டி கிண்ணத்தை வெல்வதற்கான போட்டி என்பதையும் கடந்து அரசியல் உள்ளிட்ட பல புற காரணிகள் காரணமாக இரண்டு அணிகளுக்கும் மிக முக்கிய போட்டியாக அமைந்துள்ளது.

எனவே இரண்டு அணிகளும் பலமாக இன்றைய போட்டியில் மோதும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டித்வா புயல் தாக்கம் – மரணங்கள் 355 ஆக அதிகரிப்பு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...

ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் – விமானப் படை

மீட்பு பணிகள் இடம்பெறும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு...

பாராளுமன்ற அமர்வு இன்று நண்பகலுடன் ஒத்திவைப்பு

பாராளுமன்றம் ஆரம்பமானதைத் தொடர்ந்து இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் எடுக்கப்பட்ட...

Just in சிலாபம் மருத்துவமணையில் நோயாளர்கள் மீட்பு

சிலாபம் மருத்துவமணையில் இருந்த நோயாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றிய இலங்கை விமானப்படையினர். நாட்டில் ஏற்பட்ட...