Date:

ஐ.தே.க மாநாட்டில் சஜித் பங்கேற்கமாட்டார்?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கட்சி சார்பாக கலந்து கொள்ள உள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவுக் கூட்டம் பத்தரமுல்லையில் உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சனிக்கிழமை (20) காலை 9.00 மணிக்கு நடைபெறும்.

இந்த ஆண்டு நிறைவுக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உட்பட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் குழு கலந்து கொள்ள உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) புதிய...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு புகார்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான புகார்களை விசாரித்து உடனடியாக தீர்வு காணும் வகையில்,...

காசா போர்: ஐ.நா.வின் தீர்மானம் தோல்வி

இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா நகருக்குள் தரை வழியாக ஊடுருவி முன்னேறி...

டேன் பிரியசாத் படுகொலை – துப்பாக்கிதாரி கைது

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான துப்பாக்கிதாரி,...