Date:

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (19) முற்பகல் 10 மணி முதல் நாளை (20) முற்பகல் 10 மணி வரை அமலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் பின்வருமாறு,

கொழும்பு மாவட்டம்:

– சீதாவக்க

களுத்துறை மாவட்டம்:

– இங்கிரிய

– ஹொரணை

கேகாலை மாவட்டம்:

– தெஹியோவிட்ட

நுவரெலியா மாவட்டம்:

– கொத்மலை

இரத்தினபுரி மாவட்டம்:

– இரத்தினபுரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.தே.க மாநாட்டில் சஜித் பங்கேற்கமாட்டார்?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கலந்து...

சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் திங்கட்கிழமை (22) வரை...

தந்தையின் மறைவையடுத்து நாடு திரும்பினார் துனித்

தனது தந்தையின் மறைவைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே...

அலி ரொஷனுக்கு 15 ஆண்டுகள் சிறை

உரிமம் இல்லாமல் யானை வைத்திருந்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளி...